252
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த வில்லியம் சுரேஷ்குமார் என்பவர், இன்வெஸ்ட்மென்ட் அப்ளிகேஷன் என்ற செயலி வாயிலாக 26 லட்சத்து 18 ஆயிரம் செலுத்தி ஏமாந்ததாக அளித்த புகாரின் பேரி...

2758
கேரள மாநிலம் கொச்சியில்  ஆன்லைன் செயலி மூலம் லோன் எடுத்த சம்பவத்தில்  பெண்ணின் படத்தை மார்பிங் செய்து சிலருக்கு அனுப்பியதால் தனது இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு கணவன் மனைவி தற்கொலை ...

2172
ஆன்லைன் செயலியில் பெற்ற 5 ஆயிரம் ரூபாய் கடனுக்கு 20 ஆயிரம் ரூபாய் கட்டிய பிறகும், புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து குடும்பத்தினருக்கு அனுப்பப்போவதாக மிரட்டப்பட்டதால் திருவாரூரில் இளைஞர் ஒருவ...

4459
தமிழகத்தில் செல்போன் செயலி மூலம் கடன் கொடுத்து பணம் செலுத்திய பின்னரும் அவர்கள் வீட்டு பெண்களின் படத்தை மார்பிங் மூலம் ஆபாச சித்தரித்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த மோசடி கொள்ளை கும்பல் திருப...

3313
ஆன்லைனில் கடன் வழங்குவதாக கூறி கோடிகணக்கான ரூபாய் மோசடி செய்த புனேவை சேர்ந்த கும்பலை தேனி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அப்பாவிகளின் ஆவணங்களின் மூலம் 30 கோடி ரூபாய் வரை இவர்கள் மோசடி செய்துள்ளத...

7740
வட்டிக்கு கடன் கொடுக்கும் ஆன்லைன் செயலிகள் கந்துவட்டிகாரர்களை மிஞ்சும் வகையில் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. இது போன்ற செயலி மூலம் கடன் பெற்ற பெண்ணிற்கு அவரது தனிப்பட்ட தகவல்களை திருடி மிரட்...



BIG STORY